துதிகளால்
துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3
சாத்தானை காலின் கீலே மிதித்திட
எதற்கு நீ அவரை உயர்த்துவாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட
எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட
துதிகளால் அவரை உயர உயர்த்துவேன் -3
சாத்தானை காலின் கீலே மிதித்திட
எதற்கு நீ அவரை உயர்த்துவாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட
எதற்கு நீ அவரை ஆராதிப்பாய்
சாத்தானை காலின் கீலே மிதித்திட
No comments:
Post a Comment