Total Pageviews

Monday, 14 November 2011

manithargkaga


விழி வேண்டாம் இறைவா...

விழி  இல்லாததால் சந்தோசபடுகிறேன்?
விழி இருந்தும்
மனிதாபிமானம் இல்லாமல்
உதவி செய்ய மறுப்போர்
என்னை சுற்றி  இருக்கையில்...

விழியினை வெறுக்கிறேன்...
அவ்வொளியினை பெற்றால்
என் மனமும்
இவர்களை போல  மாறிவிடுமோ? என்ற பயத்தில்...

No comments:

Post a Comment